மின்சாரம் தாக்கி மூவர் பலி

Published By: Digital Desk 3

06 Jun, 2019 | 02:40 PM
image

அக்குரஸ்ஸ தலககம பகுதியில் மூன்று  பேர்  மின்சாரம்  தாக்கி  பலியாகியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இச்சம்பவம் அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுட்குட்டபட்ட தலககம பகுதியில் நேற்று முற்பகல் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்தப் பகுதியில் மிருக வேட்டைக்காக அனுமதியின்றி எடுக்கப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது  தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிடனர்.  

தலஹகம பிரதேசத்தைச் சேர்ந்த பாமன்வெல்ல ,வெலயத்தர கெதர மற்றும் வெல்கடவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45 வயதுடைய கமகே அமர , 56 வயதுடைய விக்ரமகே சந்ரதாச மற்றும் 76 வயதுடைய மதரசிங்ஹகே டேவிட் எனப்படும் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அக்குரெஸ்ஸ பொலிஸார் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசாதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22