செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இவர், இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது 10 இலட்சம் ரூபா மற்றும் நான்கு சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செலிங்கோ குழுமத்துக்குச் சொந்தமான கோல்டன் கீ நிறுவனத்துக்குரிய 700 கோடி ரூபா பணத்தை, தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சிசிலியா, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.
மேலும் சிசிலியாவுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM