'குற்றங்கள் நிரூபிக்கப்படாவிட்டால் மீண்டும் அமைச்சரவைக்கு இணைத்துக்கொள்வோம்'

Published By: Vishnu

05 Jun, 2019 | 03:44 PM
image

(நா.தினுஷா)

குற்றச்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படா விடின் அவர்களை  மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்வோம் என்று அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். 

 

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன்,  அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மீது  சுயாதீனமான விசாரணைகளை  முன்னெடுப்பதற்கு  தகுந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.  இவர்கள் தொடர்பில்  விசாரணை செய்யவென குற்றத்தடுப்பு  பிரிவினால்  தனியான மூவரடங்கிய குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவின் விசாரணை அறிக்கைகளை எதிர்வரும்  ஒருமாதத்துக்குள்  பாராளுமன்றத்துக்கு  சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52