எம்பிலிபிட்டிய பகுதியில் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நேற்று இரவு 07.30 மனியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிப்பிடிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வாகனத்தில் இருந்து 01 கிலோ 950 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கடுவன, மித்தெனிய பகுதிகளை சேர்ந்த 33 மற்றும் 44 வயதுடையவர்கள் என விசாரணைனளில் இருந்து தெரியவந்துள்ளதுடன்,பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM