ஸ்ரீமாரி கடல்நாச்சி அம்மன் ஆலய எண்ணெய்க்காப்பு

Published By: Daya

05 Jun, 2019 | 02:44 PM
image

ஆழிப் பேரலையில் கோரத்தாண்டவம் ஆடி பல உயிர்களை காவுகொண்ட மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய எண்ணெய்க் காப்பு நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழா நாளை நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடியவர்கள் அம்பாளுக்கு எண்ணெக் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது.

கடல் நாச்சி அம்மனுக்கு எண்ணெய் சாத்துவதற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சர்வதேச நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு எண்ணெய் சாத்தி வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, அம்பாளுக்கு எண்ணெய்க் காப்பு சாத்துவதுடன் நடைபெறவுள்ள அம்பாளின் மகாகும்பாபிஷேக நிகழ்வுகளிலும் ஆசார சீலர்களாக வருகை தந்து அம்பாளின் இஷ்ட சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் பக்த அடியவர்களை அன்போடு அழைக்கின்றார்கள் ஆலயபரிபாலன  தர்மகத்தா சபையினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08