சூறாவளிக்கு பெயர் வைக்கப்போவது யார்..?

Published By: J.G.Stephan

05 Jun, 2019 | 01:16 PM
image

நிலவிவரும் சீரற்ற காலநிலையால், வட இந்தியாவில் கடற் பகுதியில் ஏற்படும் சூறாவளி காற்றுக்கு பெயர் ஒன்றை முன்மொழியுமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  ஆலோசனையொன்றைக் கோரியுள்ளது.

இதற்கான ஆலோசனையை முன்வைக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்போது பொருத்தமான இலகுவான வகையிலும் இந்த பெயர் அமைந்திருப்பதுடன் இது ஆங்கில மொழியில் ஆகக்கூடிய 8 எழுத்துக்களை கொண்டிருக்கவேண்டும்.



மேலும், தெரிவு செய்த பெயரை இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தமது திணைக்களத்துக்கு சமர்பிக்குமாறு வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை பணித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09