நிலவிவரும் சீரற்ற காலநிலையால், வட இந்தியாவில் கடற் பகுதியில் ஏற்படும் சூறாவளி காற்றுக்கு பெயர் ஒன்றை முன்மொழியுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனையொன்றைக் கோரியுள்ளது.
இதற்கான ஆலோசனையை முன்வைக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்போது பொருத்தமான இலகுவான வகையிலும் இந்த பெயர் அமைந்திருப்பதுடன் இது ஆங்கில மொழியில் ஆகக்கூடிய 8 எழுத்துக்களை கொண்டிருக்கவேண்டும்.
மேலும், தெரிவு செய்த பெயரை இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தமது திணைக்களத்துக்கு சமர்பிக்குமாறு வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை பணித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM