மஞ்சள் கடவையில் பாதையைக் கடந்த இருமாணவிகள், பாடசாலை ஆய்வு கூட பெண் ஊழியர் ஆகியோரை மோதிச் சென்ற லொறியை மொனராகலை பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருப்பதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.
இன்று காலை மொனராகலை எதிலிவெவ என்ற இடத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எதிலிவெவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இருமாணவிகளும், அதே பாடசாலையின் ஆய்வுகூட பெண் ஊழியருமே இவ்வாறு லொறியினால் மோதுண்டு படுகாயங்களுடன் மொனராகலை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட லொறி சாரதியை மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM