பாடசாலை மாணவிகளை மோதிச் சென்ற லொறி ; மடக்கிப் பிடித்த பொலிஸார்

Published By: Digital Desk 4

05 Jun, 2019 | 12:18 PM
image

மஞ்சள் கடவையில் பாதையைக் கடந்த இருமாணவிகள், பாடசாலை ஆய்வு கூட பெண் ஊழியர் ஆகியோரை மோதிச் சென்ற லொறியை மொனராகலை பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருப்பதுடன்  சாரதியும் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை மொனராகலை எதிலிவெவ என்ற இடத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எதிலிவெவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இருமாணவிகளும், அதே பாடசாலையின் ஆய்வுகூட பெண் ஊழியருமே இவ்வாறு லொறியினால் மோதுண்டு படுகாயங்களுடன் மொனராகலை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட லொறி சாரதியை மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15