(எம்.எப்.எம்.பஸீர்)
ரிஷாத் பதியூதீன், அசாத் சாலி மற்றும் ஹிஹ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகத்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ், பொலிஸ் அத்தியட்சர்கள் இருவரை உள்ளடக்கி இந்த விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
பொது மக்கள் எவரேனும் இவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க வேண்டுமாயின் அதனை இக் குழுவில் முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இக் குழுவில் இவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM