ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்க சிறப்புக் குழு

Published By: Vishnu

04 Jun, 2019 | 06:45 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ரிஷாத் பதியூதீன், அசாத் சாலி மற்றும்  ஹிஹ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகத்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ், பொலிஸ் அத்தியட்சர்கள் இருவரை உள்ளடக்கி இந்த விசேட குழு  அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

பொது மக்கள் எவரேனும் இவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க வேண்டுமாயின் அதனை இக் குழுவில் முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இக் குழுவில் இவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38