(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டில் ஐக்கியம் ஒற்றுமையை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ளவே முஸ்லிம் அமைச்சர்ளாகவிருந்த நாங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானித்தோம். அத்துடன் முஸ்லிம் தலைவர்கள் மீது தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தி அதன் அறிக்கையை விரைவாக அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எச்.எம்.ஹரீஸ் பாராளுமன்றில் தெரிவித்தார்.
மேலும் முஸ்லிம் தலைவர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை தெரிவிக்க எதிர்வரும் 12ஆம் திகதி குழு அமைக்கப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் எமக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்தவர்கள் அந்த குழுவில் முறைப்பாடுகளை தெரிவிக்கவேண்டும். எமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விரைவாக விசாரணை செய்து, அதில் நாங்கள் குற்றம் செய்திருந்தால் எந்த தண்டனையை வேண்டுமானாலும் தாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM