ஈராக்கில் 11 பேருக்கு மரணதண்டனை விதிப்பு

Published By: Daya

04 Jun, 2019 | 05:12 PM
image

ஈராக்கில் மேலும் இரண்டு பிரான்ஸ் பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

ஜிகாத் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டிருந்த இரண்டு பிரான்ஸ் பிரஜைகளுக்கே நேற்று திங்கட்கிழமை பக்தாத்திலுள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

32 வயதுடைய பயங்கரவாதிக்கும்,  41 வயதான இன்னுமொரு பயங்கரவாதிக்குமே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மொத்தமாக 9 பயங்கரவாதிகளுக்கு பக்தாத் நகர நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியிருந்தது. நேற்று மேலும் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் மொத்தமாக 11 பேருக்கு இதுவரை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியாக மரணதண்டனை விதிக்கப்பட்டு வருவது பிரான்ஸ் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35