மன்னாரில் பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் மீட்பு

Published By: Digital Desk 3

04 Jun, 2019 | 04:02 PM
image

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  தாழ்வுப்பாடு கடற்கரை பகுதியில்  இன்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது 33 பொதிகளைக் கொண்ட 1011.3 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர்.

தாழ்வுபாட்டு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையிலே குறித்த பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது தோட்டவெளி மற்றும் எருக்கலம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பீடி இலைப் பொதிகளும் யாழ். சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம்  மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38