(எம்.மனோசித்ரா)
வலான குற்றத்தடுப்பு பிரிவினரால் மோதரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஜமல்வத்த பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனைகளின் போது 10.7 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய ரஜமல்வத்த - மோதரை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இன்றய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு,மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலமெகேவத்த பிரதேசத்தில் குற்றத்தடுப்பு பிரவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 20.86 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் 39 வயதுடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பேலிகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவலோக எரிபொருள் நிலையத்திற்கு அருகில் 10.8 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட 43 வயதுடைய பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபரும், நிலமெகேவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் நேற்றைய தினம் அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM