(நா.தனுஜா)
நாட்டின் எந்தவொரு இனம், மதம், மொழியைச் சார்ந்தோரும் தம்மால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை தமது தலையீட்டின் ஊடாகத் தீர்க்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் குறைகேள் பணியகமொன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் குறைகேள் பணியகத்தின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாங்கள் ஆரம்பித்துள்ள இக்குறைகேள் பணியகத்தின் ஊடாக பொதுமக்களின் குறைகள், பிரச்சினைகள் என்பன கேட்டறியப்படும். அனைவரும் இலகுவாக நாடக்கூடிய வகையிலேயே நாங்கள் இதனை உருவாக்கியிருக்கின்றோம். அத்தோடு மக்கள் கூறுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராயப்படும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM