எம்மில் பல பிள்ளைகள் இன்றைய திகதியில் கற்றல் குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்காக விசேட பாடசாலைகள் கல்வியை போதிக்கின்றன. இந்நிலையில் இவர்களை கண்டறிவதற்காகவும், இவர்களை குணப்படுத்துவதற்காக பல நவீன சிகிச்சைகள் அறிமுகமாகியுள்ளன.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,ADHD எனப்படும் கற்றல் மற்றும் கவனக் குறைபாடு உள்ள குழந்தைகள், டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட பாதிப்புகளை கொண்ட குழந்தைகளை, அவர்களது இளம்பிராயத்திலேயே கண்டறிவதற்காகவும், கண்டறிந்த பின் அவர்களுக்குரிய சிகிச்சைகள் அளிப்பதற்காகவும் தற்போது வைத்தியத் துறை பல புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன.
அந்த வகையில் ஸ்பீச் தெரபி, ஒக்குபேஷனல் தெரபி, sensory integration therapy. பிசியோதெரபி. remedial education therap.y குரூப் தெரபி. play therapy.behavioural Modification Therapy என பல்வேறு சிகிச்சை முறைகள் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய சிகிச்சை முறைகள் அனைத்தும் பிள்ளைகளுக்கு வழங்கும்போது, அதனை cctv கெமராவில் கண்காணிக்கப்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே உங்களுடைய பிள்ளைகள் ஏதேனும் கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை கீழ்கண்ட சிகிச்சை முறைக்கு உட்படுத்தி கண்டறிவதுடன், அவர்களை ஏனைய பிள்ளைகளைப் போல் இயல்பான நிலைக்கு மீட்டெடுக்கலாம் என்று பெற்றோர்களுக்கு மருத்துவத் துறை அறிவுறுத்தியுள்ளது.
டொக்டர் சைமன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM