சிங்கப்பூரிலிருந்து மியன்மாருக்கு பயணித்த ஜெட்ஸ்டார் விமானத்தில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவர் ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அந்த விமானத்திலிருந்த 3 மருத்துவர்களும் விமான ஊழியர்களும் அந்தத் தாய்க்கு குழந்தையை பிரசவிக்க உதவியுள்ளனர்.
மேற்படி குழந்தை பிரசவத்தையொட்டி அந்தத் தாயாருக்கு 1இ000 டொலர் பெறுமதியான குழந்தைகளுக்கான பாவனைப் பொருட்களை அந்த விமான சேவை நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த விமானம் மியன்மாரின் யங்கொன் விமான நிலையத்தில் தரையிறங்கிய வேளையில் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஜெட் ஸ்டார் என பெயரிடவுள்ளதாக அதன் தாய் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM