வவுனியாவில் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம்

Published By: Digital Desk 3

03 Jun, 2019 | 11:18 AM
image

வவுனியா கண்டி வீதி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனி நபர் ஒருவர் இன்று காலை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவான போராட்டத்தினை இன்று காலை 9மணி முதல் வவுனியா கண்டி பிரதான வீதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த  தேவராஸா கோபாலகிருஷ்னண் (42வயது) என்பவர் ஆரம்பித்துள்ளார். 

இதேவேளை தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலயத்திற்குள் அவருக்கு ஆதரவாக இன்னுமொருவரான த. சண்முகம் (வயது 49) உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்தவரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31