இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டடின் நாளை இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.
இவ் விஜயத்தின்போது இலங்கையின் உயர் மட்ட அரச தரப்பினருடன் விஷேட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற கட்டுவாபிடிய புனித செபஸ்தியன் தேவாலயத்தையும் நளைய தினம் பார்வையிடவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM