(எம்.மனோசித்ரா)
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு சர்சைக்குறிய ஆளுனர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும். பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் ஆதரவு அத்துரலியே ரத்ன தேரருக்கு உள்ளது. எனவே பிரச்சினை தீவிரமடையாமல் இருப்பதற்கு ஜனாதிபதி சாதகமானதொரு தீர்வை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஆளுனர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி பதவி நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து அத்துரலியே தேரர் உண்ணாவிரத்தினை ஆரம்பித்துள்ள போதும், ஜனாதிபதி இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM