'ஹிஸ்புல்லா-அசாத்சாலி குறித்து ஜனாதிபதி தீர்க்கமான முடிவுவெடுக்க வேண்டும்' 

Published By: Vishnu

02 Jun, 2019 | 08:21 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு சர்சைக்குறிய ஆளுனர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும். பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் ஆதரவு அத்துரலியே ரத்ன தேரருக்கு உள்ளது. எனவே பிரச்சினை தீவிரமடையாமல் இருப்பதற்கு ஜனாதிபதி சாதகமானதொரு தீர்வை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

ஆளுனர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி பதவி நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து அத்துரலியே தேரர் உண்ணாவிரத்தினை ஆரம்பித்துள்ள போதும், ஜனாதிபதி இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38