(செ.தேன்மொழி)
மொறட்டு - கல்கிஸ்ஸ பகுதியில் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொறட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொய்சாபுர - குடியிருப்பு தொகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதணை நடவடிக்கையின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய முகமது நிசார் ஹகமட் இம்ரான் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து இராணுவத்தினரின் சீருடைகளும், வாள்கள் , தொலைப்பேசி, ட்ரோன் கெமரா, மடிக்கணணி உட்பட மேலும் பல கமராக்களும் மீட்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM