இராணுவ சீருடை, வாள்களுடன் ஒருவர் கைது!

Published By: Vishnu

02 Jun, 2019 | 03:25 PM
image

(செ.தேன்மொழி)

மொறட்டு - கல்கிஸ்ஸ பகுதியில் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொறட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொய்சாபுர - குடியிருப்பு தொகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதணை நடவடிக்கையின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய முகமது நிசார் ஹகமட் இம்ரான் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து இராணுவத்தினரின் சீருடைகளும், வாள்கள் , தொலைப்பேசி, ட்ரோன் கெமரா, மடிக்கணணி உட்பட மேலும் பல கமராக்களும்  மீட்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53