இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

Published By: Vishnu

02 Jun, 2019 | 03:01 PM
image

(செ.தேன்மொழி)

வெலிகம பகுதியின் ஆறொன்றில் பாய்ந்து  இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெனிபிடிய - பொல்வத்துமோதர ஆற்றில் வீழ்ந்து நபரொருவர் நீரில்மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் பின்னரம் பொலிஸாரும் கடற்படையின் சுழியோடிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் காணாமல்போன நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் வெல்லான பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய  வன்னியாரச்சிகே சுபுன் புத்திக எனப்படும் இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47