(க.கமலநாதன்)
தனியார் ஊழியர்களுக்காக அரசாங்கம் வரையறை செய்துள்ள சம்பள அதிகரிப்பைச் வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படுமென தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன எச்சரித்தார்.
அதேவேளை விஷேட சோதனை நடவடிக்கைகளின் போது சம்பளம் அதிகரிக்கப்படாதிருக்கும் நிறுவனங்கள் கண்டுபிடிக்கபடுமாயின் 25 ஆயிரம் ரூபா உடன் அபராதம் விதிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்ககளத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM