பொலிஸார் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டவர் சுட்டுக்கொலை !

Published By: Vishnu

02 Jun, 2019 | 08:52 AM
image

அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஊருமுத்த பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஊருமுத்த பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றினை பொலிஸார் சுற்றிவளைத்தபோது மேற்படி நபர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார்.

இந் நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று காலை கைதுசெய்ய முயற்சித்தபோது பொலிஸார் மீது குறித்த நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, பொலிஸர் பதிலுக்கு மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11