என்பத்தேழு வயதுகளையுடைய வயோதிபக் கணவனும் மனைவியும் மரணமாகி ஒரே தினத்தில் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பிபிலைப் பகுதியின் தியகாம்பல என்ற இடத்தில் இன்று மாலை இடம்பெறுகின்றது.தியகாம்பல என்ற இடத்தைச் சேர்ந்த வினிதா சந்திராவதி (வயது 87) என்பவரதும் அவரது கணவன் எம்.எம்.தர்மசேன (வயது 87) ஆகிய இருவரது மரணங்கள் தொடர்பாகவே இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வினிதா சந்திராவதி நோய்வாய்ப்பட்டு பிபிலை அரசினர் வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வந்தார். அச் சிகிச்சை பயணலிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பை அறிந்தவுடனேயே அவரது கணவன் மயக்கமுற்று விழுந்து வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.
இவ்விருவரும் மிகவும் அன்பாகவும்,பாசமாகவும் ஒன்றாக இருந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு மரணங்களும் 01-06-2019 இன்று மாலை பிபிலை மெதகமை மயானத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கான இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM