ஈராக்கில் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய குண்டு தாக்குதலில் 4 க்கும் மேற்பட்டோர் பலி பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரவிக்கின்றன.
அமெரிக்க படையினர் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தி வரும் இந்நிலையில் மீண்டும் ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் நடத்திய குண்டு தாக்குதல்கள் உட்பட பல பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் உயிர்கள் கொல்லப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் கடந்த வருடம் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புகளை முற்றாக ஒழித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்த போதும் தற்போது மீண்டும் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பினர் அங்கு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM