ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு 4 க்கும் மேற்பட்டோர் பலி

Published By: R. Kalaichelvan

01 Jun, 2019 | 08:41 AM
image

ஈராக்கில் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய குண்டு தாக்குதலில்  4 க்கும் மேற்பட்டோர் பலி பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரவிக்கின்றன.

அமெரிக்க படையினர் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தி வரும் இந்நிலையில் மீண்டும் ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் நடத்திய குண்டு தாக்குதல்கள் உட்பட  பல பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் உயிர்கள் கொல்லப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் கடந்த வருடம் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புகளை முற்றாக ஒழித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்த போதும் தற்போது மீண்டும் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பினர் அங்கு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10