'தெரிவுக்குழு விசாரணை தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாதவாறு முன்னெடுக்கப்படும்'

Published By: Vishnu

31 May, 2019 | 05:48 PM
image

(நா.தினுஷா) 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில்  நியமிக்கப்பட்டுள்ள  பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் வகையிலோ அல்லது  புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலோ விசாரணைகள் இடம்பெறாது.  சர்ச்சைக்குறிய சாட்சிகள் பகிரங்கப்படுத்தப்பட மாட்டது. பாதுகாப்புக்கு  பங்கத்தை ஏற்படுத்தும் விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க போவதில்லை என்று தெரிவுக்குழுவின் உறுப்பினர்  கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். 

 

தெரிவுக்குழுவின் அடுத்த விசாரணைகள்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்றும்  விசாரணைகளின்  அறிக்கையை நீதிமன்ற  விசாரணைகளுக்கு பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்றும் அவர்  குறிப்பிட்டார்.  

அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31