(செ.தேன்மொழி)
கொடதெனியாவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல , பதுராகெட பகுதியில் நேற்று வியாழக்கிழமை பேலியாகொட குற்றப்பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வத்தேமுல்ல பாதுராகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன். இவரிடமிருந்து 110 சட்டவிரோத மதுபான போத்தல்களும் , மதுபான வடிக்கதுக்காக பயன்படும் 22 இலட்சத்து 68 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாக்களும் ( 12 பீப்பாய்கள் ) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் அஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM