தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதன் நோக்கம் இதுதான் - விமல்

Published By: Vishnu

30 May, 2019 | 09:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஒரு  புறம் அரசாங்கத்தின் குறைப்பாடுகளை மறைக்கவும், மறுபுறம் அமைச்சர்  ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கவும் பாராளுமன்ற தெரிவு குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பை இன்றும் அரசாங்கம் கேலிக் கூத்தாக்கியுள்ளது. இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டிய தேசிய  பாதுகாப்பு தொடர்பிலான  இரகசியங்களை பாதுகாப்பு துறை சார்ந்தவர்கள்  பகிரங்கப்படுத்துகின்றார்கள். இவர்களின் செயற்பாடு அடிப்படைவாதிகளுக்கு மேலும் சாதகமாக அமையும். 

ஆகவே தெரிவு  குழுவின் கருத்தாலோசனைகளை ஊடகங்களில் ஒளிப்பரப்புவதை   உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

தேசிய  சுதந்திர முன்னணியின் தலைமை  காரியாலயத்தில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04