சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இருவர் வாகனங்களுடன் கைது.

Published By: Digital Desk 4

30 May, 2019 | 04:15 PM
image

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்தில் சட்டவிரோதமாக அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்களையும் அதன் சாரிகள் இருவரையும் வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தபோது  உழவு இயந்திரங்களில் மண் ஏற்றிச் சென்ற போது அதனைச் சோதனையிட முற்படுகையில் அதில் வந்த மூவர் தப்பியோடிவிட்டதாகவும் இவ்விரு வாகனங்களிலிருந்தும் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வாகனங்கள் இரண்டையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களையும் வாகனங்களையும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10