ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே இன்று இடம்பெறவுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோசன் ரோய், ஜோனி பெயர்ஸ்டோ, ஜோ ரூட், பட்லர், பென்ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், பிளாங்கட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
டூப்பளிஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் அசிம் அம்லா, டீகொக், மக்ரம், வேன்டர் தாசன், ஜே.பி.டூமினி, பெலக்கெய்யோ, ரபடா, லுங்கி நிகிடி, இம்ரான் தாகீர் மற்றும் பிரிட்டோரியஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இப் போட்டியானது இங்கிலாந்து அணித் தலைவர் ஈயன் மோர்கனுக்கு 200 ஆவது ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM