கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Published By: R. Kalaichelvan

30 May, 2019 | 01:27 PM
image

(செ.தேன்மொழி)

அம்பாந்தோட்டை பிரதேசத்தில்  கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு கடற்படையினரும் கொன்னோருவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று  மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை , தனமல்விலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32- 42 வயதுக்கிடைப்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 500 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் குறித்த கேரளா கஞ்சா தொகையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21