கிளிநொச்சி நகரில் நாளை (31) காலை முதல் நாளை மறுதினம் (01) இரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கிளிநொச்சி நீர் சுத்திரகரிப்பு நிலையம் மற்றும் நீர் விநியோகத் தாங்கி ஆகியவற்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்காரணமாக, நாளை காலை முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM