சம்மாந்துறை வாகன விபத்தில் இருவர் பலி

Published By: Robert

28 Apr, 2016 | 11:26 AM
image

சம்மாந்துறை, மல்வத்தைப் பிரதேசத்திலுள்ள மல்லிகைத்தீவு வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

ஆற்று மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம், மோட்டார் சைக்கிளை மோதிய லொறியின் சாரதி, தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் எனவும் குறித்த விபத்து சம்பவம்தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58