20 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Published By: R. Kalaichelvan

29 May, 2019 | 12:25 PM
image

(ஆர்.விதுஷா)

கம்பஹா  - மஹர -  றோயல்  கார்ட்ஸ்  பகுதியில்   20 கிலோகிராமிற்கும்  அதிக  நிறையுடைய கேரளாகஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திட்டமிடப்பட்ட குற்றத்தடுப்பு  பிரிவினருக்கு நேற்று  சந்தேகத்திற்கு  இடமான  காரொன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கார் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து 20 கிலோகிராம் 362 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.  

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய, கொழும்பு - நாகலகம்வேதி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

சந்தேகநபர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதோடு,பொலிஸார் மேலதிக விசாரணைகளும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59