இலங்கைக்கு செல்லும் இந்தியர்களுக்கு,இந்திய வெளியுறவு தூதரகம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையை கருத்திற்கொண்டு அனாவசியமின்றி இலங்கைக்குசெல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
ஒரு மாதம் கடந்தநிலையில், நேற்று வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுரை ஒன்றை வெளியிட்டது.
அதில் ஊரடங்கு ரத்து, சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்,பள்ளிகள் திறப்பு என்று இலங்கையில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது.
இருப்பினும் இலங்கைக்கு செல்லும் இந்தியர்கள் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தையோ அல்லது கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்ட ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்களை எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM