கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கூட்டுறவு ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Vishnu

28 May, 2019 | 08:23 PM
image

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம் இன்று கைசாத்திடப்பட்டது. 

இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையத்தில் அமையப் பெற்றுள்ளமையினால் இந்நாட்டிலுள்ள துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 

கொழும்பு துறைமுகமானது இப் பிராந்தியத்திலுள்ள முன்னணி துறைமுகமாகும். இவ்வொன்றினைந்த இணைப்பு திட்டத்தின் மூலமாக இம் மூன்று நாடுகளிடையே காணப்படுகின்ற நீண்டகால புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு செவ்வனே புலப்படுகின்றது.

1980 ஆம் ஆண்டு கால பகுதியில் ஜப்பான்,  ஜயா கொள்கலன்கள் முனைய  அபிவிருத்தியின் பொருட்டு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியாவுடன் தொடர்புப்பட்டே கொழும்பு துறைமுகத்தின் 70 வீதமான மீள் ஏற்றுமதி வர்த்தகம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை,  ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி,  பிராந்திய நலன் மற்றும் சர்வதேச வர்தக செயற்பாடுகளின் பொருட்டு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58