கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம் இன்று கைசாத்திடப்பட்டது.
இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையத்தில் அமையப் பெற்றுள்ளமையினால் இந்நாட்டிலுள்ள துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
கொழும்பு துறைமுகமானது இப் பிராந்தியத்திலுள்ள முன்னணி துறைமுகமாகும். இவ்வொன்றினைந்த இணைப்பு திட்டத்தின் மூலமாக இம் மூன்று நாடுகளிடையே காணப்படுகின்ற நீண்டகால புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு செவ்வனே புலப்படுகின்றது.
1980 ஆம் ஆண்டு கால பகுதியில் ஜப்பான், ஜயா கொள்கலன்கள் முனைய அபிவிருத்தியின் பொருட்டு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியாவுடன் தொடர்புப்பட்டே கொழும்பு துறைமுகத்தின் 70 வீதமான மீள் ஏற்றுமதி வர்த்தகம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி, பிராந்திய நலன் மற்றும் சர்வதேச வர்தக செயற்பாடுகளின் பொருட்டு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM