(ஆர்.விதுஷா)
யாழ்ப்பாணத்தில் 8 சட்ட விரோத சிகரட் பக்கட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு கடற்படை கட்டளை பிரிவினரும் , பொலிஸ் அதிரடிப்படையினரும் இணைந்து யாழ்ப்பாணம் உதயபுரம் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் யாழ்பாணம் பகுதியை சேர்ந்த 34வயதுடைய வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM