சட்ட விரோத சிகரட்டுகளுடன் சந்தேகநபர் கைது

Published By: R. Kalaichelvan

28 May, 2019 | 06:20 PM
image

(ஆர்.விதுஷா)

யாழ்ப்பாணத்தில் 8 சட்ட விரோத சிகரட் பக்கட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு  கடற்படை  கட்டளை  பிரிவினரும் , பொலிஸ் அதிரடிப்படையினரும்  இணைந்து யாழ்ப்பாணம்  உதயபுரம் பகுதியில்  சோதனை  நடவடிக்கையில்  ஈடுபட்ட போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேக நபர் யாழ்பாணம்  பகுதியை சேர்ந்த 34வயதுடைய   வயதுடையவர் என  விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை  யாழ்ப்பாணம் பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02