அமித் வீரசிங்கவின் கைதால் தடுக்கப்பட்ட கண்டி வன்முறை

Published By: Vishnu

28 May, 2019 | 06:00 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வடமேல் மாகாண அரங்கேற்றப்பட்ட வன்முறைகளை அடுத்து மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை  சிறப்பு பொலிஸ் குழு கைது செய்திருந்தது. அவர் கைது செய்யப்படாதிருந்திருப்பின்  வட மேல் மாகாணத்தில் பதிவான வன்முறைகளை ஒத்த வன்முறைகள் கண்டி பகுதியிலும் இடம்பெற்றிருக்கும் என முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் சாட்சியங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என விசாரணைகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

கண்டி பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புனர்வுகளைத் தூண்டி வன்முறைக்கான அடித்தளத்தை அமித் வீரசிங்க, தெல்தோட்டை உட்பட கண்டியின் பல பகுதிகளுக்கு சென்று விகாரைகள் ஊடாக  கூட்டங்களைக் கூட்டி முன்னெடுத்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01