(எம்.எப்.எம்.பஸீர்)
வடமேல் மாகாண அரங்கேற்றப்பட்ட வன்முறைகளை அடுத்து மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை சிறப்பு பொலிஸ் குழு கைது செய்திருந்தது. அவர் கைது செய்யப்படாதிருந்திருப்பின் வட மேல் மாகாணத்தில் பதிவான வன்முறைகளை ஒத்த வன்முறைகள் கண்டி பகுதியிலும் இடம்பெற்றிருக்கும் என முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் சாட்சியங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என விசாரணைகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
கண்டி பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புனர்வுகளைத் தூண்டி வன்முறைக்கான அடித்தளத்தை அமித் வீரசிங்க, தெல்தோட்டை உட்பட கண்டியின் பல பகுதிகளுக்கு சென்று விகாரைகள் ஊடாக கூட்டங்களைக் கூட்டி முன்னெடுத்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM