மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் அந்நாட்டின் பாராளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் செவ்வாயன்று பதவியேற்கவுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 87 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பெரும்பான்மையை பெற்றுள்ள மாலைதீவின் ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) மூலம் பாராளுமன்றத்திற்கு தலைமை வகிக்க நஷீத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் மொஹமட் நஷீட் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, அவர் மீது 13 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் மாலைதீவிலிருந்து வௌியேறிய நஷீட் இலங்கையில் பல வருடங்களாக தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM