ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 60 செயற்கைக்கோள்களுடன் கூடிய ஸ்டார்லிங்க் ஃபால்கான் 9 ராராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதணை படைத்துள்ளது.
முதன் முறையாக 60 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி சாதனை படைத்த நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
உலகளாவிய இணையதள அணுகல் சேவைகளுக்காக இந்த 60 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
விண்ணில் பாய்ந்த ஸ்டார்லிங்க் ரொக்கட், 60 செயற்கைக்கோளுடன் நீண்ட ரயில் போல் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இத்தனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதல் முறையாக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM