இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி லாவோஸில் நட்பு ரீதியான போட்டியொன்றில் இன்று விளையாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை காற்பந்து கழகத்தின் ஏற்பாட்டில் குறித்த போட்டி இடம்பெறுகிறது.
இதையடுத்து எதிர்வரும் 2022 ஆம் ஆணடு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணியும் விளையாடவுள்ளது.
அதற்கு தயாராகும் முகமாக இந்த போட்டி அமையும் என்று கூறப்படும் நிலையில் இலங்கை அணிக்கு கோல்கீப்பர் சுஜன் பெரேரா தலைமை தாங்குவதோடு கவிந்து இசான் உதவித் தலைவராக உள்ளார்.
அத்தோடு குறித்த அணிக்கு நிசாம் பக்கீர் தலைமை பயிற்றுவிப்பாளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM