புர்காவிற்காக தன் தொழிலையே இராஜினாமா செய்த பெண்

Published By: Daya

28 May, 2019 | 12:08 PM
image

புர்காவை அகற்றி விட்டு கடமைக்கு வருமாறு பணித்த நிலையில், வைத்திய ஒருவர் தனது தொழிலை இராஜினாமா செய்துள்ள சம்பவம் ஒன்று ஹோமாகமை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இறுதியில் ஹோமாகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், புர்காவுடன் குறித்த வைத்தியர் தனக்கு சிகிச்சை அளிக்க வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பை தெரிவித்தார். 

குறித்த வைத்தியசாலையின் நிர்வாகம், புர்காவை அகற்றி விட்டு பணிக்கு வருமாறு குறித்த வைத்தியரை பணித்துள்ளது.

இந்நிலையில் குறித்த வைத்தியர் முன்னறிவிப்பு இன்றி பணிக்கு வருகைத் தராதிருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் தனது இராஜினாமா கடிதத்தை வைத்தியசாலையின் நிர்வாகத்திடம் கையளித்துள்ளதாக  வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02