இராணுவ மற்றும் விமானப்படையினர் அணியும் சீருடைகளுக்கு நிகரான வகையிலான பெருந்தொகை உடைகள் மற்றும் புடவைகளுடன் நபரொருவர் வெளிமடை பொலிசார் உள்ளிட்ட இராணுவத்திரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து இராணுவத்திரும்,வெளிமடை பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வலைப்புத்தேடுதலின்போது வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரும் பொதிகள் சோதனையிடப்பட்டன.
இச் சோதனையின்போது பெருந்தொகையிலான இராணுவ மற்றும் விமானப்படையினர் அணியும் சீருடைகளுக்கு நிகரான வகையிலான பெருந்தொகையிலான உடைகள் மற்றும் புடவைகளைக் கண்டடுபிடித்து
குறித்த சீருடைகளை மீட்ட பொலிஸார் அவ்வீட்டின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
வெளிமடைப்பகுதியின் திமுத்துகம என்ற கிராமத்தின் வீடொன்றிலிருந்தே மேற்குறிப்பிட்ட உடைகளும்,புடவைகளும் பெருந்தொகையில் மீட்கப்பட்டனவாகும்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர் வெளிமடை மஜிஸ்ரேட் நீதிமன்னறத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM