ஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிராகரிப்பு 

Published By: Vishnu

27 May, 2019 | 06:14 PM
image

(ஆர்.விதுஷா)

இலங்கையிலிருந்து ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 15 பயங்கரவாதிகள்  இந்தியாவின்  இலட்சதீவிற்கு தப்பி சென்றுள்ளதாக இந்திய  ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவ்வாறு தப்பிச்செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் குறித்த தகவல்கள் தொடர்பில்   கடற்படையினருக்கு உத்தியோகப்பூர்வமான அறிவுறுத்தல்கள்  எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ள கடற்படை குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் கடற்படை  பேச்சாளர்  லெப்டினன்  கொமாண்டர்  இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளதாவது,

கடந்த மாதம் 21 ஆம் திகதியன்று இடம்பெற்ற தற்கொலை  குண்டுதாக்குதல் சம்பவங்களை அடுத்து கடல் மார்க்த்துக்கான  பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  அதற்கமைவாக  கடற்படையினர் தொடர்ந்தும் விசேட  ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இத்தகைய நிலையில் இலங்கையிலிருந்து  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை  சேர்ந்த 15 பயங்கரவாதிகள் நாட்டை தப்பிச்சென்றுள்ளதாக கூறுகின்றமை ஏற்றுக்கொள்ள கூடியா விடயமல்ல என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22