'ரிஷாத்திற்கு எதிராக பொலிஸ் விசாரணை தேவை'

Published By: Vishnu

27 May, 2019 | 04:02 PM
image

(நா.தினுஷா) 

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால்  முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிப்பதற்கு முன்பதாக  அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். 

அத்துடன் இது தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் இந்த பிரச்சினைக்கு விரைவில்  தீர்வு காணப்பட்டால்  மாத்திரமே  நாட்டின் அடுத்த நகர்வுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க இலகுவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத்தொடர்பில்  பாராளுமன்றத்தில்  விசாரணைகளை முன்னெடுப்பதை விட  பொலிசார் விசாரணைகளை முன்னெடுப்பதே சிறந்ததாக அமையும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19