(நா.தினுஷா)
216 வகை மருந்துகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அந்த மருந்து வகைகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அவற்றை விரைவில் கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சுகாதர அமைச்சர் தலைமையில் மருந்து விநியோகப்பிரிவு, அரச மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்துகள் உற்பத்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர் சேனாரத்ன இந்தப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM