உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினமும் இரு பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
லண்டனில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 8 ஆவது பயிற்சிப் போட்டியில் ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குல்பாடின் நாய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.
அதேபோன்று சவுத்தாம்டனில் ஆரம்பமாகவுள்ள 9 ஆவது பயிற்சிப் போட்டியில் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியும், பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் மோதவுள்ளன.
நேற்றைய தினம் இடம்பெற்ற இரு பயிற்சி ஆட்டங்களும் மழை குறுக்கிட்டதனால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்தகது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM