புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஏழு பேர் கைது

Published By: Vishnu

26 May, 2019 | 07:26 PM
image

(செ.தேன்மொழி)

கல்கிரியாகம பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்பதகம பகுதியில் தனியார் காணியொன்றில் இன்று அதிகாலை புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுளை மேற்கொண்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

பலாகல, கல்கிரியாகம, நச்சாதுவ மற்றும் தேவஹூவ பகுதிகளைச் சேர்ந்த  25 - 52 ஆகிய வயதுகளுக்கிடைப்பட்ட 7 பேரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களும் மீட்க்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கெகிராவை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30