புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஏழு பேர் கைது

Published By: Vishnu

26 May, 2019 | 07:26 PM
image

(செ.தேன்மொழி)

கல்கிரியாகம பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்பதகம பகுதியில் தனியார் காணியொன்றில் இன்று அதிகாலை புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுளை மேற்கொண்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

பலாகல, கல்கிரியாகம, நச்சாதுவ மற்றும் தேவஹூவ பகுதிகளைச் சேர்ந்த  25 - 52 ஆகிய வயதுகளுக்கிடைப்பட்ட 7 பேரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களும் மீட்க்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கெகிராவை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08