(க.கமலநாதன்)
எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றிற்குள் அனுமதியின்றிச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை மட்டும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை. சம்பந்தனை இராணுவ முகாமிற்குள் அனுமதித்த சிப்பாயிடத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM