சம்பந்தனை கிளிநொச்சி முகாமிற்குள் அனுமதித்த  இராணுவ வீரரை விசாரணை செய்யுங்கள்

Published By: MD.Lucias

27 Apr, 2016 | 07:13 PM
image

(க.கமலநாதன்)

எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றிற்குள் அனுமதியின்றிச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை மட்டும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை.  சம்பந்தனை இராணுவ முகாமிற்குள் அனுமதித்த சிப்பாயிடத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01