அரசியல் பிரச்சாரமாகிப்போன ஈஸ்டர் தாக்குதல் - அர்ஜூன

Published By: Vishnu

26 May, 2019 | 06:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி கனவில் இருந்துக் கொண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தினால்  நாட்டை  ஒருபோதும் முன்னேற்ற முடியாது. 

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் இன்று அரசியல் மேடைகளில் இரு தரப்பிற்கும் அரசியல் பிரச்சாரமாகி விட்டது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

அடுத்து யாரை  ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும், எந்த அரசாங்கத்தை  ஏற்படுத்த வேண்டும் என்பதை  இறுதி தருணத்தில்   நாட்டு மக்களே  தீர்மானிப்பார்கள். யார்  ஜனாதிபதி என்று  தற்போது    வாய்தர்க்கம் செய்துக் கொள்வதால் எவ்வித பயனுள்ள மாற்றங்களும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெயாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14