வீரகெட்டிய பிரதேசத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து 1.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரும்பு தகடுகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி வீரகெட்டிய பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 25, 30, 31 மற்றும் 38 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், இவர்கள் பெதிகம மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இன்று சந்தேகநபர்கள் வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM