இரும்பு தகடுகளை திருடிய 4 பேர் கைது

Published By: Digital Desk 4

26 May, 2019 | 06:26 PM
image

வீரகெட்டிய  பிரதேசத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து 1.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரும்பு தகடுகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 24 ஆம் திகதி வீரகெட்டிய பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் 25, 30, 31 மற்றும் 38 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், இவர்கள் பெதிகம மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த இன்று சந்தேகநபர்கள் வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28